tag:blogger.com,1999:blog-3011946571608176540.post3277554605290180205..comments2023-07-08T03:03:37.974-06:00Comments on பித்தனின் கிறுக்கல்கள்: பித்தனின் கிறுக்கல்கள் - 14பித்தன் பெருமான்http://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3011946571608176540.post-43767700363714118692007-09-01T11:19:00.000-06:002007-09-01T11:19:00.000-06:00நாகு,உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள 6 கருத...நாகு,<BR/><BR/>உங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள 6 கருத்துக்கள் எனது அடுத்த கிறுக்கலுக்கு அடி கோலி விட்டது. விரைவில் எனது பதிலை அதில் தெரிவிக்கிறேன்.<BR/><BR/>பித்தன்.பித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3011946571608176540.post-5755351566992093892007-09-01T11:15:00.000-06:002007-09-01T11:15:00.000-06:00நாகு அவர்கள் எழுதிய பின்னூட்டத்தை சற்று தணிக்கை செ...நாகு அவர்கள் எழுதிய பின்னூட்டத்தை சற்று தணிக்கை செய்து வெளியிட்டுள்ளேன்.<BR/><BR/>நாகு மன்னிக்கவும்<BR/><BR/>----<BR/>ஐயா பித்தரே,<BR/><BR/>நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். ஆனால் என்ன சாதித்திருக்கிறோம் என்பதற்கு சில மாதிரிகள்: நினைவில் இருந்து சொல்கிறேன். ஆதாரம் எல்லாம் படித்தது/கேட்டது<BR/><BR/>1. கல்வியில் மேன்மை - கேரளா முழுவதும், தமிழகத்தில் சில/பல மாவட்டங்கள் எனக்குத் தெரிந்து 100% லிட்டரசி அடைந்திருக்கின்றன.<BR/><BR/>2. அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள். நாமே விண்வெளிக்கலன் செலுத்தும் அளவு வந்திருக்கிறோம். ரிமோட் ஸென்ஸிங்கில் நாம் டாப்கிளாஸ்<BR/><BR/>3. ஜனநாயகம்: நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் ஜனநாயகம் தடவிக்கொண்டு இருந்தாலும், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெயர் வாங்கியிருக்கிறோம்.<BR/><BR/>4. தகவல் தொடர்புத்துறையில் மிகவேக வளர்ச்சி.<BR/><BR/>5. பெண் கல்வி, பெண் உரிமை: இதில் நல்ல வளர்ச்சி. உலகத்தின் சிறந்த ஜனநாயகத்திலேயே இதுவரை பெண் அதிபர் இருந்தது கிடையாது. நாம் அனைவரையும் நடுங்க வைக்கும் பிரதமரில் இருந்து, முதல்வரில் இருந்து ஜனாதிபதி வரை பார்த்துவிட்டோம்.<BR/><BR/>6. மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும் பல சாதனைகள். <BR/><BR/>இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.<BR/><BR/>எழுதும் விஷயம் குறித்து: RTS blog, சொந்த blog - ஏதாவது ஒன்றில் நம் மக்கள் எழுதிக்கொண்டிருந்தாலே எனக்குப் போதும்.:-) யாரும் எழுதவில்லையே என்ற ஆதங்கத்தில் அப்படி எழுதிவிட்டேன்.<BR/><BR/><BR/>நாகுபித்தன் பெருமான்https://www.blogger.com/profile/06272906261875369795noreply@blogger.com